2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

Janu   / 2024 மே 05 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ  சபாரெத்தினத்தின் 38 ஆவது  நினைவேந்தல் நிகழ்வு, புலிகளால் அன்னார் சுட்டுக்கொல்ப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில், தோழர் சிறீசபாரட்ணம் நினைவேந்தல் குழு தலைவர் எஸ்.செந்தூரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை இடம்பெற்றுள்ளது .

இந்த நினைவேந்தல் நிகழ்வு  டக்ளஸ் தேவானந்தாவின்  வழிகாட்டலில் 2007ம் ஆண்டு முதல் மே மாதம் 05 திகதி இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .