2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு

Mayu   / 2024 ஜனவரி 31 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் அறுபத்தைந்தாம் கட்டமானது, இன்றைய தினம் (31) முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.



இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த 65வது கட்டத்துடன் இதுவரையில் 3,608 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

விஜயரத்தினம் சரவணன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .