2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

Janu   / 2025 ஜனவரி 28 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நுழைந்து  மீன் பிடித்த  இந்திய மீனவர்கள் 13 பேர் செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொலிஸ் விசாரணைகளின் பின்னர்  சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக  நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .