2024 மே 23, வியாழக்கிழமை

இளவாளையில் இளைஞர்கள் கைது

Mayu   / 2024 ஜனவரி 30 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது இருவரிடம் இருந்தும் , 20 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .