2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கில் நேற்று அறுவர் உயிரிழப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன்

வடக்கு மாகாணத்தில், கொரோனா தொற்றால் நேற்று (29), ஆறு பேர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு  அனுப்பப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே வடக்கில் உயிரிழந்த 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .