2024 மே 18, சனிக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

Janu   / 2024 ஜனவரி 30 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்-இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இளவாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இரு இளைஞர்களை  கைது செய்து சோதனையிட்ட போது,  குறித்த இருவரிடம் இருந்து, தலா 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர். 

மேலும், குறித்த  இருவரையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து,  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்.றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .