2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கைகலப்பில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள மதுபானசாலையொன்றுக்கு முன்பாக சனிக்கிழமை (10) மாலை இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவருக்குமிடையில்; ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. மதுப் போத்தலை உடைத்து ஒருவரின்  தலையில் குத்திக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .