2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் குழப்பம் விளைவித்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுர்நகர் பிரதேசத்தில் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் 33 வயதுடைய ஒருவரை திங்கட்கிழமை (24) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் மதுபோதையில் குழப்பம்  விளைவித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .