2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

1000 மரங்களை நடும் நிகழ்வு

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2ஆவது தடவையாக  ஜனாதிபதியாக  பதவியேற்பதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஒழுங்கு செய்துள்ள 1000 மரங்களை நடும் நிகழ்வு 15ஆம் திகதி திங்கட்கிழமை காலை சாய்ந்தமருது கரைவாகு வட்டையில் அமைந்துள்ள வொலிவேரியன் வீட்டுத்திட்ட கிராமத்தில் இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் பிரதேச மக்கள் ,விளையாட்டுக்கழகங்கள் ,சமூகசேவை அமைப்புகள் என்பவற்றின் அங்கத்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Tamil Mirror

Tweets by Tamilmirror