2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அட்டாளைச்சேனை கிராம சேவகர் வீட்டில் திருட்டு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, அட்டாளைச்சேனை டீன் வீதியிலுள்ள கிராம சேவகர் வீட்டின்; கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், கணினி உட்பட ஏனைய பொருள்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

இந்;த திருட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக குறித்த வீட்டு சொந்தக்காரர்கள் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தபோதே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .