2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவில் இ.கி.மி.பெண்கள் பாடசாலை மாணவிக்கு முதலிடம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

2011ஆம் ஆண்டின் ஆண்டு ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் இ.கி.மி.பெண்கள் பாடசாலை மாணவி 183 புள்ளிகளைப் பெற்று காரைதீவுக் கோட்டத்தில் முன்னிலையிலுள்ளார்.

இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும்  ரஜிநாதன் துர்க்கா என்ற மாணவியே காரைதீவுக் கோட்ட  மட்டத்தில் முன்னிலையிலுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .