2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆற்று மண் ஏற்றியவருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சொறிக்கல்முனை, வீரத்திடல் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எல். நஸீல் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .