2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அம்மா பலி: பிள்ளை தப்பியது

Kanagaraj   / 2016 ஜூலை 18 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை,அங்கமலே ரயில் கடவையில், ரயிலில் மோதுண்டதில், தாய் அவ்விடத்திலேயே பலியானதுடன் அவருடன் இருந்த பிள்ளை காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பிள்ளை, அந்த ரயிலேயே ஹப்புத்தளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .