2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆளும் கட்சி குழுக்களுக்கு இடையில் மோதல்;பிரதேச சபை தலைவர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு குழுக்களுக்கு இடையில் நேற்று மாலை  இடம்பெற்ற மோதலில் குருநாகலை பிரதேச சபைத் தலைவர் பந்துல புஷ்பகுமார படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த பந்துல புஷ்பகுமார சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதல்ச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .