2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உக்ரைன் பிரஜையின் சடலம் மீட்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, மெதகம பகுதியில் 66 வயதுடைய உக்ரைன் நாட்டு வயோதிபப் பெண்ணொருவரின் சடலத்தை, பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலேயே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலைச் செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .