2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சி முதற்கோலாசானாக கயந்த நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுன்றில் எதிர்க்கட்சி முதற்கோலாசானாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவை நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (03) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமான நாடாளுமன்றம் பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, பிற்பகல் சபை கூடிய போது, நாடாளுன்றில் எதிர்க்கட்சி முதற்கோலாசானாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .