2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கைதிகளின் உண்ணாவிரதம் நிறைவு

Kanagaraj   / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலையுடன் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹன புஸ்பகுமார அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .