2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சு.க அமைப்பாளர் பதவியிலிருந்து குணரட்ன இராஜினாமா

Gavitha   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய பகுதிக்கான அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் குணரட்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தனிப்பிட்ட காரணத்துக்காகவே, தனது அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு தான் தீர்மானித்ததாக, அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .