2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜெனரல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழாவது நாடாளுமன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில்  ஜெனரல் சரத் பொன்சேகா கலந்துகொண்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு சமூகமளிப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .