2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்ற புதிய அமர்வில் கலந்துகொள்கிறார்

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நாடாளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்வதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட கடிதமொன்றை அனுப்பிவைத்தார்.

எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஜெனரல் பொன்சேகா கலந்துகொள்ளுவதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்  தம்மிக்க கித்துல்கொட தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .