2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டி.வி. உபுலுக்கு பிணை

Thipaan   / 2016 மார்ச் 08 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெப்பரவெவ ஜனாதிபதிக் கல்லூரி வளாகத்தில் வைத்து, லுணுகம்வெஹெர பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியமை தொடர்பில், திஸ்ஸமஹாராமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த, தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி. உபுல், திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .