2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்றிரவு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் இணங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

சிறுபான்மையின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஒன்றாக இணைந்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் ரவூப் ஹகீம் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • naseem Friday, 16 April 2010 07:29 PM

    நான் உங்கள் செய்திகளை இன்னும் விரிவாக தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    Reply : 0       0

    xlntgson Friday, 16 April 2010 10:18 PM

    உங்களது இருவரது உதவியும் அரசுக்கு தேவைப்படாது என்றே நான் நினைக்கிறேன் ஆனால் நீங்கள் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு அனைத்துக்கட்சி வியுகம் ஒன்றை ரணிலுடனும் ஜேவிபி யுடனும் சேர்ந்து ஜனாதிபதிக்கு தூது போகலாம் அதற்கு முன் ஆறு பேர் மனசாட்சிப்படி வாக்களித்து விட்டால் தொப்பி தான்!

    Reply : 0       0

    soosai fernando Friday, 16 April 2010 10:18 PM

    இதனை எப்போதோ செய்திருக்க வேண்டும். சரி இனியாவது செயல்படுங்கள்.

    Reply : 0       0

    rifai Saturday, 17 April 2010 10:01 PM

    ஒற்றுமையுடன்
    செயல்படுங்கள்
    அதுவே
    உங்களுக்கு நன்மை
    தரும் !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .