2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தலதா மாளிகைக்கு பொலித்தீன், பிளாஸ்டிக் கொண்டுசெல்லத் தடை

Editorial   / 2017 ஜூலை 14 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு, இன்று முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகள் அற்ற வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

'பசுமை புண்ணிய பூமி' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .