2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாவலப்பிட்டி தாக்குதலில் 15 பேர் கைது

Super User   / 2010 ஏப்ரல் 08 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் 15 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்ப்ட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .