2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவிலிருந்து 450 கிராம் பாணின் விலை​யை 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பேக்கரி உரிமையாளர்கள் பல ​பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதால், இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .