2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதனன்று சிறப்பு சபையமர்வு

Kanagaraj   / 2016 மே 23 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றம், புதன்கிழமை அவசரமாக கூடவிருக்கின்றது.  

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு,  மே மாதம் 20ஆம் திகதியன்று ஜூன் மாதம் 7ஆம் திகதி வரைக்கும், ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .