2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மேலும் இருவருக்கு கொரோனா?

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில்,  பொலன்னறுவை வைத்தியசாலையில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாம் இருந்தவர் ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரைக்குச் சென்ற ஒருவருக்குமே, இவ்வாறு கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .