2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

Kanagaraj   / 2016 மே 23 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிடம், குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர், தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலைத் தொடர்பிலேயே அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .