2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரவியின் மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனு மீதான மேலதிக விசாரணை நாளை (12) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த மனு இன்று (11) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிணை முறி மோசடி விவகாரத்தில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட  பிடியாணையை ரத்து செய்யுமாறு கோரி இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .