2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் சாரதி பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம – கல்கஹதெனிய பிரதேசத்தில் ஓட்டோ மற்றும் வான் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், ஓட்டோ சாரதி உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கபடாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையெனத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த நபர் ஓட்டோ செலுத்தும் வேளையில் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .