2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரட்சியான காலநிலையால் 13 மாவட்டங்கள் பாதிப்பு

Yuganthini   / 2017 ஜூலை 13 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலைக்காரணமாக 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலநிலையால் 77ஆயிரத்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 60 ஆயிரத்து 517 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளுக்கு ஒக்டோபர் மாதமளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .