2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி; 15 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 16 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கிரிபத்கும்புற சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், 15 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .