2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு: 15 இலட்சம் ரூபா கொள்ளை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு கிறின்சி வீதியில் உள்ள நகை கடையொன்றில் இனந்தெரியாத குழவினரால் 15 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(17) இரவு 7.30 மணி அளவில் இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளது

ஐவரடங்கிய ஆயத குழு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டதாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .