2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வீடுகளில் சோதனை

Super User   / 2010 ஜூலை 17 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மருதானைப் பகுதிகளிலுள்ள வீடுகளில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று சோதனைகளை மேற்கொண்டதுடன் நுளம்புப் பெருக்கத்திற்கு இடமளிக்காத வீடுகளில் ஸ்டிக்கர்களையும் அவர்கள் ஒட்டினர். (படப்பிடிப்பு: வருண வன்னிஆரச்சி)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .