2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஜூலை 06 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையானோர் திரண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி அமைச்சர்  விமல் வீரவன்ஸ தலைமை வகித்தார்.

 

பொலிஸ் தடுப்புவேலியொன்றை விழுத்திவிட்டு முன்னோக்கிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்தின் மதிற்சுவரின் மேல்  ஏறி நின்று பான் கீ மூனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .