2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிணற்றில் விழுந்துபெண் பலி

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)


கிணற்றில் நீர் அள்ளும் போது தவறி வீழ்ந்து மரணம் அடைந்ததாகக் கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் பெண் ஒருவரின் சடலம் வட்டுக்கொட்டைப் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

  சுங்கானையைச்சேர்ந்த ச.நகுலேஸ்வரி வயது 35 என்பவரின் சடலமே வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

  மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மேற்கொண்ட விசாரனையைத் தொடர்ந்து மேற்படி சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .