2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க. சிறந்த நிலையை அடையும்: ரணில்

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சியை தான் மிகச் சிறந்த நிலைக்கு  கொண்டு செல்லவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .