2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறைச்சாலைக்குள் சிக்குண்டுள்ள தலைமை சிறைக்காவலர் மற்றும் அதிரடிப்படையினர்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலர் உட்பட பெருமளவான பொலிஸ் விசேட அதிரடிப்படையினல் சிறைச்சாலைக்குள் சிக்குண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .