2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தப்பியோட முயன்ற கைதிகள் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.பாரூக் தாஜுதீன்)

பல்வேறு குற்றங்களுக்காக வெலிக்கடை சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்தபோது, அங்கு கலவரம் இடம்பெற்ற வேளையில் சிறையிலிருந்து தப்பியோட முயன்ற 7 சிறைக்கைதிகளை ரொக்கப் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று அனுமதித்துள்ளார்.

இந்த 7 பேரும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் ஆவர்.

பிணையில் விடப்பட்ட இவர்கள் ஏற்கெனவே செய்த குற்றங்களுக்கான தண்டனையை அனுபவிக்க மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .