2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரங்கே பண்டார எம்.பி.யின் வீட்டில் சோதனை

Kanagaraj   / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் வீட்டில் பொலிஸார் மூன்று முறை சோதனை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நுகேகொடையிலுள்ள அவருடைய வீட்டையே மிரிஹான பொலிஸார் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பெண்ணொருவரை தடுத்துவைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த வீட்டை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் எவ்விதமான முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .