2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரயாணப்பொதியில் பெண்ணின் சடலம்

Gavitha   / 2015 ஜூலை 29 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பெண்ணொவரின் சடலத்தை பிரயாணப்பொதிக்குள் இருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையிலேயே இந்த சடலத்துடன் கூடிய பிரயாணப்பொதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .