2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெளிநாடுகளுக்கு ஆண்களை அனுப்புவேன்: தலதா அத்துகோரள

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 5 வருடங்களில், பணிப்பெண்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆண் சேவையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்தாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .