2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போதையில் வாகனம் செலுத்திய 379 பேர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இன்றுக்காலை 6 மணிவரையிலும் 379 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விஷேட வேலைத்திட்டம் 10 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Saturday, 12 April 2014 08:09 AM

    இந்த நடவடிக்கை மூலம் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தலாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .