2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹெரோயினுடன் பாக். பிரஜைகள் மூவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

8 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பகிஸ்தான் பிரஜைகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி பாகிஸ்தான் பிரஜைகள் இதற்கு முன்னர் 9 முறை இலங்கைக்கு வந்துள்ளனர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .