2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படுவது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால் இது தொடர்பான பரிந்துரை  சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினர், சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .