2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“அத்துமீறி கையகப்படுத்திய காணிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டியுள்ளது”

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூரியவெவ, மிரிஜ்ஜவில பகுதியில் வீதி அபிவித்தி நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளுக்காக 1992 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாக, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (07) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

100 அடி நீளத்துக்கே 1992 மில்லியன் ரூபா செலுத்தவேண்டியுள்ளது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் அத்துமீறி  சிலர் காணிகளை கையகப்படுத்தியுள்ளனர். இதனால் கடந்த அரசாங்கத்தின் சுமையை தற்போதைய அரசாங்கம் பொறுப்கேற்ற வேண்டியுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரை 400 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .