2024 மே 09, வியாழக்கிழமை

அமைச்சர் ராஜிதவுக்கு விசேட விருது

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 17 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாதியர் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தமை  காரணமாக சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச தாதியர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், ​அரச தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்று (17) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தாதியர் சேவையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X