Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 13 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக இந்திய கடற் பரப்பில் நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கோடிக்கரை கடற்பரப்புக்குள் நுழைந்த போதே, குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், இவர்கள், காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பீ.டீ.ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிரதேசத்திலிருந்து மீனவர்கள் கடந்த 28ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
26 Apr 2024