2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குழப்பம் விளைவித்தோருக்கு எதிராக ஒழுக்காற்று

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றில், புதன்கிழமையன்று குழப்பத்தை விளைவித்த அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.  

இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்காக வீடி​யோ ஆதாரங்களை ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை நாடாளுமன்றில் 225 உறுப்பினர்கள் இருக்கும் போது, அங்கு ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்துவது சபாநாயகருக்கு கடினமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை தடுப்பதற்கான பொறுப்பு சபாநாயகருடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .