2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சாரதிகளின் தண்டச்சீட்டுக்களை வீடுகளுக்கு அனுப்ப திட்டம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 11 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் வழங்கப்படும் தண்டச் சீட்டுக்களை நவீன மயப்படுத்தி குறித்த சாரதிகளின் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும்  தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதத்திலிருந்து இதனை ஆரம்பிக்கவுள்ளதாகவும், சாரதியின் புகைப்படத்துடன் குறித்த தண்டச்சீட்டை இவ்வாறு அனுப்பவுள்ளதாக அமைச்சர் நேற்று (11) தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .